ஜி.ஆர்.டி கல்லூரியில் "காலிபர் 2016"

கோவை: அவிநாசி சாலையில் உள்ள  ஜி.ஆர்.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் காலிபர் 2016 என்ற நிகழ்வின் மாணவர் சங்கம் சார்பில் வணிகவியல் துறை சார்ந்த இளநிலை மற்றும் முதுகலை மாணவர்கள் இணைந்து மாணவர்கள் குழு உறுப்பினர்களை நியமித்தனர். இந்நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் நிறுவனத்தில் தங்கள் இலக்குகளை அடைவதை நோக்கி வேலை செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், மும்பை பிராண்ட் ஆர்ம்ஸ், நிறுவனர் மற்றும் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ஆல்வின் ஜேம்ஸ் சல்தான சிறப்பு விருந்தியனராக கலந்து கொண்டு அவர் அலுவலக நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டி உற்சாகப்படுத்தினார். அதனை தொடர்ந்து, மாணவர்கள் நிறைவேற்றப்பட வேண்டிய பல பொறுப்புகள் மற்றும் அவர்கள் நிறைவேற்றும் பொறுப்பை அலுவலக நிர்வாகிகள் உதவும் வகையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 





இறுதியில், நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் ஆல்வின் ஜேம்ஸ் சல்தான மாணவர்கள் கேட்கப்பட்ட  ஒரு சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...